சிஎஸ்கே அணியின் பங்குகளை கேட்ட தோனி!
தோனி - சிஎஸ்கே அணி நிர்வாகம் இடையிலான உறவு சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் பங்குகளை, மகேந்திர சிங் தோனி கேட்ட நிலையில், குறைந்த அளவே தருவதற்கு அணி

தோனி - சிஎஸ்கே அணி நிர்வாகம் இடையிலான உறவு சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் பங்குகளை, மகேந்திர சிங் தோனி கேட்ட நிலையில், குறைந்த அளவே தருவதற்கு அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆலோசகர் பதவியை ஏற்பதற்காக, அணியின் பங்குகளில் கணிசமான பங்கை வழங்குமாறு முன்னாள் இந்திய அணியின் தலைவர் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு