சித்துபாத்தியில் இதுவரை 409 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றபோதே இவை அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.