மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு பீப்பாய்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு பீப்பாய்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை சுமார் 4 அமெரிக்க டொலர் அதிகரித்து, 83 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெயின் விலை 5 அமெரிக்க டொலர் அதிகரித்து, 79 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.