டெங்கு அபாய எச்சரிக்கை: 14 மாவட்டங்களில் 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு
நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் மாதத்திற்கான விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங
நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் மாதத்திற்கான விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு