22 க்கு எதிரான மனுக்களின் முதல்நாள் விசாரணைகள் இரவு 10.30 வரை நீடிப்பு
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. முதல் நாள் விசாரணைகள் நேற்று
