1 ஊடகம்
தாய்லாந்து யானைகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் இலங்கை: குழுவொன்றும் நியமிப்பு
தாய்லாந்து பரிசளித்த இரண்டு யானைகளின் உடல்நலம் குறித்து பெங்கொக்கிலிருந்து கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, அவற்றை ஆய்வு செய்ய கால்நடை மர
தாய்லாந்து பரிசளித்த இரண்டு யானைகளின் உடல்நலம் குறித்து பெங்கொக்கிலிருந்து கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, அவற்றை ஆய்வு செய்ய கால்நடை மர
இந்த நிலையில், இந்த யானைகளின் நலன் குறித்து கலந்துரையாடுவதற்கு தாய்லாந்தின் துணைப் பிரதமரும் இயற்கை வளங்கள் அமைச்சருமான சுசார்ட் சோம்லின், அடுத்த வாரம் கொழும்புக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.