முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
சவுத்தம்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று

சவுத்தம்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று

>>8ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது இந்தியா போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர மற்றும் எஷான் மாலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன