57 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
துலீப் கிண்ண வரலாற்றில் அரைசதம் கடந்த மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். தனது 15 வயது ம
துலீப் கிண்ண வரலாற்றில் அரைசதம் கடந்த மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். தனது 15 வயது ம
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், East Zone அணியின் தலைவர் இஷான் கிஷன் நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய Central Zone அணி, 80.1 ஓவர்களில் 266 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதனைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தைத் தொடங்கிய East Zone அணிக்காகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு