இலங்கையின் நிதி கண்காணிப்பில் பாரிய சிக்கல் - கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?
இலங்கையின் அதியுயர் கணக்காய்வு நிறுவனத்திற்கு நிரந்தரத் தலைவரை (கணக்காய்வாளர் நாயகம்) நியமிப்பதில் தொடரும் தாமதம் குறித்து, ட்ரான்ஸ்பேரன
இலங்கையின் அதியுயர் கணக்காய்வு நிறுவனத்திற்கு நிரந்தரத் தலைவரை (கணக்காய்வாளர் நாயகம்) நியமிப்பதில் தொடரும் தாமதம் குறித்து, ட்ரான்ஸ்பேரன
இது தொடர்பில் சிவில் அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாமதமானது பொதுமக்களின் நம்பிக்கை, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாக எச்சரித்துள்ளன. ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதிலிருந்து, தற்காலிக நியமனங்களை வைத்தே தணிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.