ஐசிசிக்கு பாகிஸ்தான் விதித்துள்ள 3 நிபந்தனைகள்: இந்தியாவுடனான போட்டி நடக்குமா?
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் ஏற
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் ஏற
இந்த முட்டுக்கட்டையை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) 3 பிரதான கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி இது குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.