1 ஊடகம்
விஜய் சொன்ன ஒரு வார்த்தை - சினிமாவை விட்டு விலகிய ரோஜா : உடைந்தது திரையுலக இரகசியம்
விஜய் சொன்னதால் தான், சினிமாவில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு ஆர்.கே.செ
விஜய் சொன்னதால் தான், சினிமாவில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு ஆர்.கே.செ
விஜய் சொன்னதால் தான், சினிமாவில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். அதாவது "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.