1 ஊடகம்
ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல - காங்கிரஸ் எம்.பி காட்டம்!
மக்கள் தீர்ப்புக்கு குறுக்காக ஆளுநர் நிற்கக்கூடாது என இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட
மக்கள் தீர்ப்புக்கு குறுக்காக ஆளுநர் நிற்கக்கூடாது என இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட
இதன் ஒரு பகுதியாக, திமுகவுடனான 11 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.