மணமேடையில் மணப்பெண் செய்த அதிரடி காரியம்: காதலன் கழுத்தில் மாலை விழுந்ததால் நின்ற திருமணம்!
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண வைபவத்தின் போது மணப்பெண் செய்த எதிர்பாராத செயலால் திருமணமே பாதியில் நின்ற சம்பவம் பெரும்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண வைபவத்தின் போது மணப்பெண் செய்த எதிர்பாராத செயலால் திருமணமே பாதியில் நின்ற சம்பவம் பெரும்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற குறித்த திருமண விழாவில், மணமக்களுக்கு இடையே மாலை மாற்றும் வைபவம் மிக விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மணமகனின் கழுத்தில் மாலையைப் போட வேண்டிய மணப்பெண், திடீரென மேடையிலிருந்து கீழே எகிறிக் குதித்து அங்கு நின்றுகொண்டிருந்த தனது காதலனின் கழுத்தில் மின்னல் வேகத்தில் மாலையைப் போட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.