1 ஊடகம்
500 வருடங்களுக்கு முன் தீபாவளி - கல்வெட்டுக்கள் சொல்லும் கதை இதுதான்
தமிழ் நாட்டில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பே தீபாவளி கொண்டாங்கள் காணப்பட்டதாக சில புரதான கல்வெட்டுக்களில் தெரியவந்துள்ளது. அதன்படி, தீ
தமிழ் நாட்டில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பே தீபாவளி கொண்டாங்கள் காணப்பட்டதாக சில புரதான கல்வெட்டுக்களில் தெரியவந்துள்ளது. அதன்படி, தீ
அதேபோல, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் கல்வெட்டுக்களிலும் தீபாவளி குறித்த தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலிலும் தீபாவளி குறித்த புதிய தகவல்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.