1 ஊடகம்
நுகேகொடையில் எதிர்ப்பு பேரணி: வாகன சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை
எதிர்க்கட்சிகளால் இன்று நுகேகொடையில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப
எதிர்க்கட்சிகளால் இன்று நுகேகொடையில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப
கொழும்பு அல்லது கொஹூவளைப் பகுதிகளில் இருந்து நுகேகொடை நகரத்தினூடாக நாவல மற்றும் புறக்கோட்டே நோக்கிச் செல்லும் வாகனங்கள்: ஹைலெவல் வீதியில் உள்ள கம்சபா சந்தியில் இடதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி ஊடாக மிரிஹான அல்லது நாவல திசையை நோக்கிச் செல்லலாம்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.