ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அழுத்தம் கொடுக்க கோரி தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடல்
தமிழ்த் தேசிய பேரவையினர் சென்னையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண
தமிழ்த் தேசிய பேரவையினர் சென்னையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண
தமிழ்த் தேசிய பேரவையினர் சென்னையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. ஸ்டாலினை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள ஏக்கிய இராச்சிய என்ற அடிப்படையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு எதிராக இந்தியா வலுவான அழுத்தத்தை வழங்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.