1 ஊடகம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில், "பாதுகாப்பான வாழ்தகு சூழலை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றி, தொலைநோக்கான எதிர்காலத்தை உறுதிசெய்கின்ற புத்துயிர்க்கும் புதுநகரங்களைப் படைத்தல்" என்ற நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி வாரம் நேற்று (14.09.2026) ஆரம்பமாகியது.
