தலதா பெரஹரா கலைஞருக்கு கௌரவம்: ஜனாதிபதியை “மகனே” என அழைத்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரால்!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரா மங்கலம் நிறைவடைந்ததை அடுத்து, பாரம்பரியத்திற்கு அமைய கலைஞர்களுக்கு உபகாரம் செய்யும் நிகழ்வில் இடம்பெற்ற விசேட சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த பெரஹராவில் பங்கேற்ற 83 வயதான மூத்த க
