தெஹிவளை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது
கடந்த 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை, சிறி சங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, 11 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் இருவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
