1 ஊடகம்
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு - மேலும் ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த
அத்துடன், குற்றவாளிகளுக்கு உந்துருளியை வழங்கியமை மற்றும் உயிரிழந்தவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினருக்கு வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.