அரசு கடன் 190 பில்லியன் ரூபா - குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு அதிகரித்துள்ளது என்று சில தரப்பினர் கூறும் கூற்றுகளைத் தாம் வன்மையாக நிராகரிப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
