1 ஊடகம்
சாமர்த்தியத்தால் 40 பேரை பாதுகாத்த பேருந்து சாரதி: பெரும் விபத்து தவிர்ப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் வலப்பனை பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், சாரதியின் த
இலங்கை போக்குவரத்துச் சபையின் வலப்பனை பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், சாரதியின் த
இதன்போது சுதாகரித்துக் கொண்ட சாரதி, உடனடியாகக் கை தடுப்பை (Hand Brake) பயன்படுத்தி பேருந்தை பள்ளத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ளார். உடனடியாக நான் ஹேண்ட் பிரேக்கை இழுத்து பேருந்தை நிறுத்தினேன்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.