ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயற்பாட்டுத் திறனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்குத் தேவையான போதி
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயற்பாட்டுத் திறனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்குத் தேவையான போதி
தகவல் அறியும் உரிமை என்பது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் ஒரு அடிப்படை உரிமையாகும். இதனிடையே , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குடிமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்படக்கூடிய எந்தவொரு திருத்தத்தையும் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.