10 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞன் கைது
மத்திய டெல்லியின் பிரசாத் நகர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவத்தில், ஒரு ஜோடி
மத்திய டெல்லியின் பிரசாத் நகர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவத்தில், ஒரு ஜோடி
கடந்த ஜனவரி 11ஆம் திகதி, வீதி சமிக்ஞை விளக்குகளில் பூ விற்பனை செய்யும் 10 வயது சிறுமி ஒருவர், மின்-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் தேநீர் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சுமார் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவை ஆராய்ந்த காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.