1 ஊடகம்
"அங்கு பெரிய முதலைகள் இருக்கின்றன..!" - நாடாளுமன்றத்தில் நாவல பாலம் குறித்து ஹர்ஷ டி சில்வா காரசாரம்!
நாவல - ராஜகிரிய பகுதியை இணைக்கும் புதிய பால நிர்மாணப் பணிகள் முறையான போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் இன்றி மேற்கொள்ளப்பட
நாவல - ராஜகிரிய பகுதியை இணைக்கும் புதிய பால நிர்மாணப் பணிகள் முறையான போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் இன்றி மேற்கொள்ளப்பட
நாடாளுமன்ற கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்."கொவிட் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில், யாருடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தாமல், கடந்த அரசாங்கம் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வந்து, வலுக்கட்டாயமாக இந்த பாலப் பணிகளை ஆரம்பித்தது" என்று குற்றம் சுமத்தினார் .
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.