பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில், 97 வயதான மூதாட்டி ஒருவர் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்ப
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில், 97 வயதான மூதாட்டி ஒருவர் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்ப
இறுதியில், அகழ்வு இயந்திரத்தின் (Excavator) உதவியுடன் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். சேற்றில் மூழ்கிய ஆடைகளுடன் சோர்வாகக் காணப்பட்ட அவரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், சுமார் 3,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு