இலங்கையில் நிலவிய பல தசாப்த கால இன முரண்பாடுகள், ஆயுதப் போர் மற்றும் சமூகக் கொந்தளிப்புகள் காரணமாக, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க இலங்கையை விட்டு வெளியேறினர். பலர் மேற்கத்திய நாடுகளில் தஞ்சமடைந்தபோதிலும், கணி
தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் கடந்த பல தசாப்தங்களாக இந்த அகதிகளுக்கு இலவச அரிசி, தங்குமிடம், மின்சாரம், குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கிப் பராமரித்து வருகின்றன. மேலும், அவர்களுக்கு இலவச வீடமைப்புத் திட்டங்களும், நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Thinakaran இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- தஞ்சமடைந்தபோதிலும்
- கொந்தளிப்புகள்
- முரண்பாடுகள்
- திரும்புதல்
- அகதிகளின்
- உயிரையும்
- தாய்நாடு
- ஆயுதப்
- சமூகக்
- கணி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.