1 ஊடகம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சலிப்பை ஏற்படுத்துகிறது – பாகிஸ்தான் வீரரின் கருத்தால் சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்பு விளையாடியவருமான வாசிம் அக்ரம், ஐபிஎல் குறித்து மறைமுகமா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்பு விளையாடியவருமான வாசிம் அக்ரம், ஐபிஎல் குறித்து மறைமுகமா
அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று மிகவும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.