1 ஊடகம்
2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது: - ஜனாதிபதி திட்டவட்டம்!
அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போ
அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போ
2025 ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபாயும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 11,000 கோடி ரூபாயும், 2027 ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியாக 11,000 கோடி ரூபாயும் வேதன உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் அடிப்படை வேதன உயர்வுக்கு மட்டுமே அரசாங்கம் 33,000 கோடி ரூபாயை செலவிடவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.