1 ஊடகம்
பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு: பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க உத்தேசம்
டிட்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு காணி ஆணையாளர் நாயகம் தி
டிட்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு காணி ஆணையாளர் நாயகம் தி
அதற்கமைய, அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகவும் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.