16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
சிறுவர்கள் பாதுகாப்பு குறித்த உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களைத்
சிறுவர்கள் பாதுகாப்பு குறித்த உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களைத்
இணைய அச்சுறுத்தல், நிதி மோசடி மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற தீங்கு விளைவிக்கும் இணையதள நடவடிக்கைகளிலிருந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று (23) தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.