1 ஊடகம்
முன்பள்ளி ஆசிரியர்களை விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக சர்வதேச சிறுவர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
