1 ஊடகம்
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பாக அறிவிக்கவும்
நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
