1 ஊடகம்
ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு
களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகுவதாகக் கண்டறியப்பட்ட பின்வத்தை, வாதுவை மற்றும் மொல்லிகொட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, இன்று (10) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.