1 ஊடகம்
இலங்கையின் ஒவ்வொரு 12 கட்டிடங்களில் 1 கட்டிடம் வெள்ளத்தால் சேதம்
டிட்வா சூறாவளியுடன் தொடர்புடைய வெள்ளப் பெருக்கினால் இலங்கையில் உள்ள 12 கட்டிடங்களில் 1 கட்டிடம் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுட்ட
டிட்வா சூறாவளியுடன் தொடர்புடைய வெள்ளப் பெருக்கினால் இலங்கையில் உள்ள 12 கட்டிடங்களில் 1 கட்டிடம் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுட்ட
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஜா-எல பிரதேச செயலகப் பிரிவு அதிகளவிலான பாதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பதிவு செய்துள்ளது. இங்கு 44,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.