விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்த
2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்த
மேலும், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரை டெல்லியில் இருந்து தீர்மானிக்க முடியாது என்றும், தமிழகத்தில் இருந்தே அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை 2029ஆம் ஆண்டு காண முடியும் எனத் தெரிவித்த அவர், அப்போது காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து பயணிக்குமா அல்லது தனித்து செல்லுமா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு