லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதையடுத்து, லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் பயங்கரவா
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதையடுத்து, லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் பயங்கரவா
இதனையடுத்து, காவல்துறையினர் மின்சார அதிர்ச்சித் துப்பாக்கியைப் (Taser) பயன்படுத்தி அவரை செயலிழக்கச் செய்து, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் தேசிய இனம் மற்றும் அவரது பின்னணி குறித்துக் கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.