ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்.....
நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திர
நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திர
நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்லக்கூடிய வகையில், ஆளில்லா வானூர்தி போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிபாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சூரியன் செய்திப் பிரிவுக்கு குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.