1 ஊடகம்
ஏமன் துறைமுக நகரத்தை கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி முன்னேறி உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
