77 ஆண்டுகள் நிறைவு: இன்னும் நீதி தேடும் மலையகத் தமிழர்கள்
இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்து இன்றுடன் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதே தினத்தில் இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்
இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்து இன்றுடன் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதே தினத்தில் இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்
இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்து இன்றுடன் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 1949 ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் பறிபோனது. 3 தசாப்தகால புறக்கணிப்புக்கு மத்தியில் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் 2002 காலப்பகுதியிலேயே அப்பிரச்சினை முழுமையாக தீர்ந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.