1 ஊடகம்
திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்
கௌரவ ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிண்ணியாவில் அமைக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில் மாவட்ட அரசாங்கஅதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
