1 ஊடகம்
முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது
முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும், அதற்கு வழிவகுக்கும் சாரணர் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
