வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் அவதானம்
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் த
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் த
சுற்றுலாத்துறையைப் பாதிக்கக்கூடிய இவ்வாறான செயல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறையான முறைப்பாட்டின் பேரில், தொடர்புடைய சமூக ஊடகத் தளங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அந்தக் காணொளியை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.