தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது
தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த
