இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை
இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான பலமான நிலநடுக்கம் இன்று காலை கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டெர்னேட் தீவுக்கு அருகில், மொலுக்கா கடலில் (Molucca Sea) சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.