பொசன் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு மத்திய பிரிவில் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட
பொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு மத்திய பிரிவில் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட
அனுராதபுரம் அட்டாஸ்தானம், மிஹிந்தலை மற்றும் தந்திர்மலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச பொசன் பண்டிகையுடன் இணைந்து, கொழும்பிலும் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கொம்பனித் தெரு, கோட்டை, மருதானை, மாளிகாவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித் தெரு ஆகிய காவல்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொசன் வலயம் அமைக்கப்படவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.