1 ஊடகம்
வீட்டின் உரிமையாளருக்கு மனமுடைந்து கடிதம் எழுதிய திருடன்
இந்தியாவின், நெல்லையில் வீட்டை உடைத்து ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மதுரையில் உள்ள ஒரு வங்கியில் ஜே
இந்தியாவின், நெல்லையில் வீட்டை உடைத்து ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மதுரையில் உள்ள ஒரு வங்கியில் ஜே
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மீட்கப்பட்டது. வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.