1 ஊடகம்
மஹிந்தானந்தவுக்கு எதிரான தரமற்ற உர இறக்குமதி வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தமது ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு
