1 ஊடகம்
தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு புதிய வலைகள் வழங்கும் முதற்கட்ட நிகழ்ச்சி (02) ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன அதிதியாக கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார்.
