சர்வதேச கவனத்தை ஈர்த்த ஜேதவனராமய: உலகின் மாபெரும் கட்டமைப்பு என புகழாரம்!
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமய தூபி, உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று என்ற அடிப்படையில் சர்வதேச ஊடகமான CNN-இன
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமய தூபி, உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று என்ற அடிப்படையில் சர்வதேச ஊடகமான CNN-இன
ஜேதவனராமயவில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களைக் கொண்டு, லண்டனிலிருந்து எடின்பரோ வரை அல்லது நியூயோர்க்கிலிருந்து பிட்ஸ்பர்க் வரை 3 அடி உயரமுள்ள மதில் ஒன்றை எழுப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமிட்டுகளைப் போலன்றி, ஜேதவனராமய பல நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் மறைந்தும், கவனிப்பாரற்றும் இருந்தமையால் உலக நினைவிலிருந்து மறைந்திருந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.